பிளிறல்
சனி, 3 ஆகஸ்ட், 2013
தம்பிக்கு...!
இழிவொடு
யாமுறைகின்றோம்
!
(
எழுசீர்
மண்டிலம்
)
மக்களின்
நெஞ்சில்
நிலைத்தனை
நீயே
!
மாநிலம்
பாடுமுன்
புகழே
!
குக்கலை
இங்கே
ஆட்சியில்
அமர்த்திக்
குறுகினம்
இரண்டகம்
கண்டே
!
அக்கரைப்
பேயித்
தாலியை
விட்டே
அழிவினைக்
கிங்குவந்
ததுவே
!
இக்கண
முயிரோ
டுள்ளையோ
யிலையோ
இழிவொடு
யாமுறை
கின்றோம்
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக