இழிகின்றார்! மூத்த தமிழே முதற்றாய் மொழியாம் முடிவைச் சொல்கின்றார்! ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்எவர்க்கும் முதலென்றார்! காத்தல் பேணல் கருதாத் தமிழர்கடைகெட் டழிகின்றார்! ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால் உலகில் இழிகின்றார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக